news-tamil-logo

3/18/2026, 4:44:57 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்படும் சாயக் கழிவுகள்.. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்படும் சாயக் கழிவுகள்.. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை

Posted on: Mar 10, 2025 07:09 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாத சாயக்கழிவுகள் வெளியேற்றப்படும் நிலையில்,

இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாயக்கழிவுகள் காரணமாக தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் திருமண வரவேற்பு விழா

0
1 min agoshare
kULDIP








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved