news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆபத்தான மின் ஒயரை மாற்றி அமைப்பதற்கு ரூ.5000 லஞ்சம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர் கையும், களவுமாக கைது
tv

Also Watch

tv

Read this

ஆபத்தான மின் ஒயரை மாற்றி அமைப்பதற்கு ரூ.5000 லஞ்சம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர் கையும், களவுமாக கைது

கோவில்பாப்பாக்குடி, மதுரை

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu EB Bribe

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மின்சார ஒயரை மாற்றி அமைப்பதற்கு லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோவில்பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த சாமுவேல், தனது வீட்டின் முன்பு ஆபத்தான முறையில் செல்லும் மின்சார ஒயரை மாற்றி அமைக்குமாறு கூடல் நகர் துணை மின்வாரியத்தில் புகாரளித்தார்.

அதற்கு போர்மேன் கணேசன், 5000 ரூபாய் லஞ்சம் கேட்கவே லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது அறிவுறுத்தல்படி சாமுவேல் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கிய கணேசன் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள் : பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
3 hrs 46 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved