news-tamil-logo

3/15/2026, 3:30:11 PM

news-tamil-logo
more
Home districtnews தேன்கனிக்கோட்டை அருகே முகாமிட்டுள்ள யானைகள்.. யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவதாக மக்கள் புகார்
tv

Also Watch

tv

Read this

தேன்கனிக்கோட்டை அருகே முகாமிட்டுள்ள யானைகள்.. யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவதாக மக்கள் புகார்

திப்பசந்திரம், கிருஷ்ணகிரி

Posted on: Nov 22, 2024 10:26 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திப்பசந்திரம், கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் 50 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதாகவும் அவ்வபோது யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசமாக்குவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர்.

அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் திப்பசந்திரம் அணைக்கட்டு அருகே நீர் நிலையில் 10க்கும் மேற்பட்ட யானைகள் ஆனந்த குளியல் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
59 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved