news-tamil-logo

3/15/2026, 2:19:42 PM

news-tamil-logo
more
Home districtnews போலி என்.சி.சி. முகாம் நடத்தி பாலியல் தொல்லை.. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மேலும் ஒருவர் கைது
tv

Also Watch

tv

Read this

போலி என்.சி.சி. முகாம் நடத்தி பாலியல் தொல்லை.. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மேலும் ஒருவர் கைது

போலி என்.சி.சி. முகாம்

Posted on: Oct 03, 2024 01:55 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
போலி என்.சி.சி. முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயதுடைய மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான நிலையில், மேலும் பல மாணவிகளுக்கும் பாலியல் ரீதியான தொல்லை நடந்துள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசியர்கள் என 18 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர்.

இந்த சூழலில், என்.சி.சி. போலி பயிற்சியாளர் சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாக காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் ரவியை போலீஸார் கைது செய்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்திற்கு சுற்றுலா சென்று விபத்தில் உயிரிழந்த 3 பேர்

0
3 mins agoshare
CBE Nepal








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved