Also Watch
Read this
By: Web Team

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெண்களுக்கு டீ போட்டு கொடுத்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 24, 25 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இலுப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோகளில் விளம்பரங்களை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்த போது பெண்களுக்கு டீ போட்டு கொடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved