news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜெபம் செய்வதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று பா*யல் சீண்டல்
tv

Also Watch

tv

Read this

ஜெபம் செய்வதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று பா*யல் சீண்டல்

சென்னை

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sembiyam

சென்னையில் ஜெபம் செய்வதாக கூறி, 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, போக்சோ சட்டத்தின் கீழ் ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டார். பெரம்பூர் செம்பியம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 40 வயதான கந்தசாமி என்பவர், அதே குடியிருப்பு வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது பிடியில் இருந்து தப்பி வந்த சிறுமி, தமது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
8 hrs 22 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved