news-tamil-logo

3/15/2026, 11:17:06 AM

news-tamil-logo
more
Home districtnews 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - ஏற்பாடு
tv

Also Watch

tv

Read this

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - ஏற்பாடு

ராணிப்பேட்டை - அரக்கோணம்

Posted on: Jan 09, 2026 02:32 PM

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT NDRF

கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் 90 பேர் புறப்பட்டு சென்றனர்.

3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். முதற்கட்டமாக கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு தலா 30 வீரர்கள் வீதம் 90 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : அரசியல் கண்ணோட்டத்தோடு சினிமாவை பார்க்க வேண்டாம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

0
6 mins agoshare
Election newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved