Also Watch
Read this
Posted on: Nov 28, 2025 04:46 AM
By: Web Team
'டிட்வா' புயல் காரணமாக, ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கடும் கடல் சீற்றம்.
அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுவதோடு, தரை தட்டிய படகுகள்.
பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல முடியாத நிலை
ராமேஸ்வரம் நோக்கி வந்த ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்
கன்னியாகுமரி, சென்னை, மதுரையில் இருந்து வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன
ராமேஸ்வரம் பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் இருப்பதால் படகுகள் தரை தட்டின
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved