Also Watch
Read this
Posted on: Apr 24, 2025 10:04 AM
By: Srini Vasan

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி மையத்தின் சார்பாக பெண் காவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி நடைபெற்றது.
பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved