news-tamil-logo

3/15/2026, 3:52:20 AM

news-tamil-logo
more
Home districtnews இடைநிலை ஆசிரியர்கள் 8ஆவது நாளாக முற்றுகை
tv

Also Watch

tv

Read this

இடைநிலை ஆசிரியர்கள் 8ஆவது நாளாக முற்றுகை

சிறுவனை தூக்கிச் சென்று கைது செய்ததற்கு எதிர்ப்பு

Posted on: Jan 02, 2026 11:12 AM

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் 8ஆவது நாளாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இடைநிலை ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கண்ணனை கைது செய்து, வலுக்கட்டாயமாக ஒரு காலை தூக்கி வாகனத்தில் ஏற்றியதால் அவர் வலியில் கதறினார்.
அதேபோல், ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் போராடி வரும் நிலையில், ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
11 hrs 58 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved