Also Watch
Read this
By: Manigandan Raja

மதுபோதையில் இளைஞர்கள் தகராறு :
சாத்தான்குளம் பெட்ரோல் பங்கில் நேற்றுபெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு... ஏற்பட்டது.
பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரில் காவல்துறையினர் விஷ்வா . இசக்கி அழகுவேல் ஆகிய இரண்டு நபர்கள் காவல்துறையினர் கைது செய்து அவர்களை தவறை உணரும் வகையில் நூதன முறையில் திருக்குறள் வாசிக்க சொல்லியும் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூன்று பேரில் சிலுவைராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved