Also Watch
Read this
By: Manigandan Raja

ஜல்லிக்கட்டு போட்டி :
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஸ்ரீ மெய்ய கண்ணுடையாள் ஆலைய பூச்செரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்ற வருகிறது இந்த
ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியினை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங் தொடங்கி வைத்தார். இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் எப்போதும் தொடங்கி வைக்கும் நிலையில் அதிமுகவின் நிலவும் அரசியல் சூழல் காரணமாக விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
வாடிவாசலில் கட்டவிழ்த்து விடப்படும் காளைகளை வீரர்கள் தாவித்தழுவி பிடித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved