news-tamil-logo

3/22/2026, 7:13:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் வந்தடைந்த வைகை நீர்... பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் வந்தடைந்த வைகை நீர்... பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

மதுரை

Posted on: Jun 27, 2025 06:18 AM

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Simmakkal Ground Bridge


வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக திறக்கப்பட்ட தணணீர், மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் வந்தடைந்தது.

பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு கருதி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இதையும் படியுங்கள் : சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த சுபான்ஷூ சுக்லா... நிம்மதியாக உணர்வதாக சுபான்ஷூவின் மனைவி காம்னா நெகிழ்ச்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 32 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved