news-tamil-logo

3/15/2026, 11:17:50 AM

news-tamil-logo
more
Home districtnews அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு.. செய்தி எடுக்க சென்ற செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தம் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு
tv

Also Watch

tv

Read this

அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு.. செய்தி எடுக்க சென்ற செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தம் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு

செங்கல்பட்டு - குரோம்பேட்டை

Posted on: Dec 06, 2024 09:58 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்த போது, அதனை செய்தி எடுக்க சென்ற செய்தியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பல்லாவரம் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

0
7 mins agoshare
Election newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved