Also Watch
Read this
Posted on: Nov 13, 2025 01:39 PM
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்து தலைமறைவானவர் வீட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள் வீட்டிற்கு சங்கிலியால் பூட்டு போட்டு போஸ்டர் ஒட்டினர். சீட்டு கம்பெனி நடத்தி வந்த டென்னிஸ் சீட்டு பணத்தை முறையாக வழங்காமல் கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved