news-tamil-logo

3/15/2026, 5:23:42 PM

news-tamil-logo
more
Home districtnews சுற்றுலா தலத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் திருட்டு.. தாய், மகள், மருமகள் ஆகிய 3 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

சுற்றுலா தலத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் திருட்டு.. தாய், மகள், மருமகள் ஆகிய 3 பேர் கைது

கன்னியாகுமரி

Posted on: Mar 03, 2025 02:08 PM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தாய், மகள், மருமகள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சுற்றுலாப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்ற 3 பெண்கள், ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கல்லாவில் இருந்த பணம் மற்றும் பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
2 hrs 53 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved