Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 03:26 PM
By: Manigandan Raja

காஞ்சிபுரம் மாவட்டம் செல்லம்பட்டிடை ஊராட்சியில் குடிநீர் மஞ்சள் நிறத்தில் மாசடைந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி நிர்வாகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரிடம் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved