Also Watch
Read this
By: Manigandan Raja

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் தொடர்ச்சியாக நடைபெற்று இதுவரை ஒரு முறை கூட கர்நாடகத்திலிருந்து தமிழகத்தின் பங்கு நீரை காவிரி மேலாண்மை ஆணையம் பெற்று தராததை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் ஒரு இலட்சம் ஏக்கர் குருவை சாகுபடி காய்ந்து கிடப்பதை கண்டுகொள்ளாத மத்திய அரசு.

மாநில அரசு பள்ளில்லாத ஆணையத்தையும் கண்டித்தும்,நடுவர் மன்றம் அமைக்க கோரி போராட்டம்.காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.