news-tamil-logo

3/16/2026, 3:31:43 AM

news-tamil-logo
more
Home districtnews ரூ.3000 லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது.. ஒப்பந்த பணிக்கான தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்பு
tv

Also Watch

tv

Read this

ரூ.3000 லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது.. ஒப்பந்த பணிக்கான தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்பு

கையும் களவுமாக அலுவலர் கைது

Posted on: Sep 06, 2024 06:56 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NARIKUDI-VIRUDHUNAGAR

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் ஒப்பந்ததாரரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் கைது செய்யப்பட்டார்.

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகராக பணியாற்றி வரும் ஜெயபுஷ்பம் என்பவர், முடிவடைந்த ஒப்பந்த பணிக்கான பில்லை விடுவிப்பதற்காக, ஒப்பந்ததாரரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்திடம், ஒப்பந்ததாரர் அஜித்குமார் என்பவர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்,வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்தை கையும் களவுமாக கைது செய்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
13 hrs 1 min agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved