news-tamil-logo

3/15/2026, 9:28:21 PM

news-tamil-logo
more
Home districtnews மலை கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி.. இரண்டு நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தம் - அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

மலை கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி.. இரண்டு நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தம் - அறிவிப்பு

ராணிப்பேட்டை - சோளிங்கர்

Posted on: Jan 23, 2025 08:18 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலைக்கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணி காரணமாக வரும் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று நரசிம்மசாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
6 hrs 57 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved