Also Watch
Read this
By: Web Team

கோவை ராஜ வீதி, ஆர்.ஜி வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலில் பாராக் கத்தி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நவராத்திரி தொடங்கியது முதல் விரதம் இருந்து வந்த நூற்றுக் கணக்கான பக்தர்கள், 10ஆம் நாளான விஜயதசமி அன்று ஊர்வலமாக வந்து தங்களது இரு கைகளிலும் கத்தியால் கீறி, ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved