Also Watch
Read this
Posted on: Feb 12, 2025 07:58 AM
By: Srini Vasan

தைப்பூசத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சாமி கோவிலில், சிவ வாத்தியங்கள் முழங்க வெள்ளி திருத்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானிடம் பக்தர்கள் மனமுருகி வழிபாடு நடத்தினர்.
இதனையொட்டி சிறுமிகள் சிவன், பார்வதி வேடமிட்டு சிவவாத்தியத்திற்கு தாண்டவமாடியது பக்தர்களிடையே மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved