Also Watch
Read this
By: Web Team
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு,
நேற்று மாலை 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து காலையில் 24,000 கன அடியாக உயர்வு,
நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை,
சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2-வது நாளாக தடை நீடிக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved