Also Watch
Read this
Posted on: Jul 01, 2025 06:45 AM
By: Web Team

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.
ஜூலை 7-ஆம் தேதி காலையில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இன்று காலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.
இதற்காக, மேற்கு கோபுரம் பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் 76 வேள்வி குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved