news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிலத்தை சமன் செய்தபோது உருண்டு வந்த பெரிய பாறை... உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பி ஜேசிபி வாகன ஓட்டுநர்
tv

Also Watch

tv

Read this

நிலத்தை சமன் செய்தபோது உருண்டு வந்த பெரிய பாறை... உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பி ஜேசிபி வாகன ஓட்டுநர்

நாட்றம்பள்ளி, திருப்பத்தூர்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nattarampalli

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நிலத்தை சமன் செய்யும்போது, பெரிய பாறை ஒன்று உருண்டு ஜேசிபி இயந்திர வாகனம் மீது விழுந்த நிலையில், ஓட்டுநர் உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பினார்.

நாயனசெருவு பகுதியை சேர்ந்த ஆதிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 57 சென்ட் நிலம் மேடுபள்ளமாகவும், பாறைகளும் நிறைந்து இருந்ததால்,

பூபாலன் என்பவர் அதனை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாறை உருண்டு விழுந்ததில், ஜேசிபி இயந்திர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
12 hrs 10 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved