news-tamil-logo

3/23/2026, 9:54:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்ததாக வழக்கு.. இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்ததாக வழக்கு.. இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted on: Oct 11, 2024 03:23 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுபோதையில் போலீஸாரின் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூர் மாவட்டம் கிளியனூரில் மதுக்கடை அருகே கடந்த மாதம் 18-ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு நண்பருடன் நின்று கொண்டிருந்த அபினேஷ் என்கிற இளைஞரை, அங்கிருந்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாக்கிடாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்ததால் அபினேஷ் கைது செய்யப்பட்டார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

1
3 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved