news-tamil-logo

3/16/2026, 1:18:12 PM

news-tamil-logo
more
Home districtnews கனியாமூர் பள்ளியில் மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கு.. சி.பி.சி.ஐ.டிக்கு எதிராக மாணவியின் தயார் செல்வி மனுத்தாக்கல்
tv

Also Watch

tv

Read this

கனியாமூர் பள்ளியில் மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கு.. சி.பி.சி.ஐ.டிக்கு எதிராக மாணவியின் தயார் செல்வி மனுத்தாக்கல்

கள்ளக்குறிச்சி

Posted on: Jan 24, 2025 10:11 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டிக்கு எதிராக மாணவியின் தயார் செல்வி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அரசு தரப்பில் ஆட்சபேனை இருந்தால் பிப்ரவரி 20ம் தேதி தெரிவிக்கலாம் என நீதிபதி ஸ்ரீராம் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தால்... அதிகாரப்பூர்வமாக சொன்ன அதிமுக

0
0 min agoshare
EPSbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved