Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த 200 கிலோ எடையிலான ஆறரை அடி நீளமுள்ள முதலையை தனியார் மீன்வளர்ப்பு குளத்தில் இருந்து வனத்துறையினர் பிடித்தனர்.தட்டானோடை பகுதியில்,சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட முதலை வயல்வெளி உள்ளிட்ட இடங்களில் சுற்றி திரிந்து வந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved