news-tamil-logo

3/23/2026, 7:06:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாட்டியை கொலை செய்து நகையை திருடிச் சென்ற பேத்தி.. ஆண் நண்பருடன் உல்லாசமாக ஊர் சுற்றியபோது கைது
tv

Also Watch

tv

Read this

பாட்டியை கொலை செய்து நகையை திருடிச் சென்ற பேத்தி.. ஆண் நண்பருடன் உல்லாசமாக ஊர் சுற்றியபோது கைது

ஆரணி - திருவண்ணாமலை

Posted on: Dec 11, 2024 08:24 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

உல்லாசமாக ஊர் சுற்ற சொந்த பாட்டியையே கொலை செய்து நகையை திருடிய பெண், தனது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இ.பி. நகர் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி சிந்தாமணியை, ஆண் நண்பர் கொடுத்த ஐடியாவின் படி பேத்தி மதுமதி தலையில் தாக்கிவிட்டு நகையை அபகரித்து சென்றார். இந்த சூழலில், சிகிச்சை பலனின்றி பாட்டி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய கிழக்குப்போரில் சிக்கி இதுவரை 6 இந்தியர் உயிரிழப்பு

3
9 mins agoshare
war issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved