news-tamil-logo

3/22/2026, 5:47:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூலி தொழிலாளி சாலையில் தவற விட்ட பணம்.. நேர்மையுடன் ஒப்படைத்த சோள வியாபாரிக்கு பாராட்டு
tv

Also Watch

tv

Read this

கூலி தொழிலாளி சாலையில் தவற விட்ட பணம்.. நேர்மையுடன் ஒப்படைத்த சோள வியாபாரிக்கு பாராட்டு

காக்காகோட்டூர், திருவாரூர்

Posted on: Dec 30, 2024 06:31 AM

53

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருவாரூர்

திருவாரூர் அருகே கூலி தொழிலாளி தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த சோள வியாபாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

காக்காகோட்டூரை சேர்ந்த சங்கர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, 10 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வைத்திருந்த பர்ஸ் தவறி சாலையில் விழுந்தது.

அதனை மீட்டு ஒப்படைத்த சோள வியாபாரி செல்வத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved