news-tamil-logo

3/22/2026, 3:56:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாமிரபரணி ஆற்றுக்குள் பழமையான கட்டுமானங்கள்... முறையாக ஆய்வு மேற்கொள்ள மக்கள் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

தாமிரபரணி ஆற்றுக்குள் பழமையான கட்டுமானங்கள்... முறையாக ஆய்வு மேற்கொள்ள மக்கள் கோரிக்கை

முத்தாலங்குறிச்சி, தூத்தூக்குடி

Posted on: Apr 08, 2025 05:51 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றுக்குள் பழமையான செங்கல் கட்டுமானங்கள் உள்ளதால் அதனை முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள முத்தாலங்குறிச்சி என்னும் கிராமத்திற்கு அடியில் ஆய்வு செய்தால் பழமை வாய்ந்த நகரம் கண்டுபிடிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 15 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved