news-tamil-logo

3/22/2026, 4:25:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 3 மாதங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த புலி
tv

Also Watch

tv

Read this

3 மாதங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த புலி

கூடலூர், நீலகிரி

Posted on: Nov 29, 2025 12:46 PM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL Puli cage

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கடந்த 3 மாதங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த புலி பெரிய கூண்டில் சிக்கிய நிலையில், ஆக்ரோஷமாக காணப்படுவதால் சிறிய கூண்டில் மாற்றி வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவர் சோலை சுற்றுப் பகுதிகளில் சுற்றி திரிந்த புலி அடிக்கடி கால்நடைகளை வேட்டையாடியதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் கூண்டுகள் வைத்து புலியை கண்காணித்து வந்த நிலையில், இன்று பிடிப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 44 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved