Also Watch
Read this
By: Web Team
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை அமல்படுத்தியது தொடர்பாக நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் உத்தரவிட்டிருந்த விவகாரம்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாக கூறி, மதுரை காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை
தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என மனுதாரர் நீதிபதி முன் முறையீடு
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை செயல்படுவதாக புகார்
மத்திய உள்துறை அமைச்சகத்தை இணைக்க அனுமதிக்குமாறு மனுதாரர் கோரிக்கை
மனு மீதான கோரிக்கையை விரிவாக்க வேண்டாம் என நீதிபதி சாமிநாதன் தெரிவிப்பு
3ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
வழக்கு விசாரணையை செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைத்து ஜி.ஆர்.சாமிநாதன் ஆணை
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக அரசு தகவல்
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பு
என்ன நடந்தது என்பது குறித்து CISF அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved