Also Watch
Read this
Posted on: Jul 14, 2025 07:00 AM
By: Web Team

ஞாயிறு வார விடுமுறையை ஒட்டி ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள், தடுப்பு கம்பிகளில் ஆகாயத்தாமரை செடிகள் தேங்கி அழுகி காணப்படுவதால் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். குளிக்குமிடத்தில் குவிந்துள்ள ஆகாயத்தாமரை, உடைந்த மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved