news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்... வாகன விபத்தால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்... வாகன விபத்தால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் ஏற்பட்ட வாகன விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

படாளம் மற்றும் புக்கத்துறை கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் வரும் நிலையில்,

நள்ளிரவில் கண்டெய்னர் லாரி ஒன்று தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான வாகனம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் காலை நேரத்தில் பணிக்குச் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

1
27 mins agoshare
திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved