news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சொத்துவரி உயர்வை கண்டித்து அமைச்சரை முற்றுகையிட முயற்சி... கே.என். நேருவை முற்றுகையிட்ட முயன்றதால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

சொத்துவரி உயர்வை கண்டித்து அமைச்சரை முற்றுகையிட முயற்சி... கே.என். நேருவை முற்றுகையிட்ட முயன்றதால் பரபரப்பு

திருச்செந்தூர், தூத்துக்குடி

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruchendur

திருச்செந்தூர் வருகை தந்த அமைச்சர் கே.என். நேருவை வியாபாரிகள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

315 ரூபாய் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வந்த கடைகளுக்கு 4 ஆயிரத்து 200 ரூபாய் அளவிற்கு நகராட்சி நிர்வாகம் வரியை உயர்த்தியுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோர் வருகை தந்தனர்.

அப்போது, வியாபாரிகள் அமைச்சரை சந்திக்க போலீஸார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

4
1 hr 17 mins agoshare
பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved