Also Watch
Read this
Posted on: Feb 27, 2025 11:41 AM
By: Srini Vasan

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சுந்தரராஜபுரம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved