Also Watch
Read this
Posted on: Jan 07, 2025 03:26 AM
By: Srini Vasan

திருவள்ளுர் மாவட்டம் கடம்பத்தூர் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடபட்ட நிலையில், கால்வாய் நிரம்பி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கால்வாய் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், முறையாக தூர்வாரப்படாததாலும் கால்வாய் நிரம்பி வெள்ளம் சாலைக்கு வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved