Also Watch
Read this
Posted on: Dec 26, 2025 09:49 AM
By: Web Team

திமுக கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகளை கேட்கப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். நாகை மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட 57-ஆம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, நினைவுத்தூணில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இதற்கு முன்பும் 20 முதல் 22 தொகுதிகளில் கூட மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டிருப்பதை குறிப்பிட்டு கூடுதல் தொகுதிகள் கேட்கப்போவதாகத் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved