Also Watch
Read this
By: Web Team
ஈரோடு, கீழ்திண்டல்... பேச்சு மூச்சின்றி கிடந்த கணவனுடன் அரக்கப் பறக்க மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண். மருத்துவர்களின் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல முடியாமல் திருதிருவென முழித்த இளம்பெண் மீது ஏற்பட்ட சந்தேகம். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.
திருமணமான 5 மாதங்களில் கணவனை மனைவியே கொன்றது ஏன்? நடந்தது என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved