news-tamil-logo

3/22/2026, 5:30:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அஜித் தண்ணீர் கேட்ட போது செருப்பால் அடித்தனர்.. மக்கள் அதிர்ச்சி தகவல்
tv

Also Watch

tv

Read this

அஜித் தண்ணீர் கேட்ட போது செருப்பால் அடித்தனர்.. மக்கள் அதிர்ச்சி தகவல்

அஜித் தண்ணீர் கேட்டபோது...

Posted on: Jun 30, 2025 11:50 AM

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்த அஜித் குமாரை போலீசார் தாக்கியது குறித்து அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பேட்டி.

தடியால் தாக்கிய சத்தம் பல மீட்டர் தூரத்திற்கு கேட்டதாக அப்பகுதி வியாபாரிகள் தகவல்.

அஜித்குமார் தண்ணீர் கேட்ட போது போலீசார் செருப்பால் அடித்ததாகவும் இளைஞர் கண்ணீர்.

மாலை 4 மணிக்கு நடந்து சென்ற அஜித், இரவில் சடலமாக கொண்டு வரப்பட்டதாக வேதனை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved