news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கள்ளக்காதலை கண்டித்த கணவன் கழுத்து நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
tv

Also Watch

tv

Read this

கள்ளக்காதலை கண்டித்த கணவன் கழுத்து நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது

சிறுசோழன்பட்டி, திருச்சி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy murder

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கணவனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். சிறுசோழன் பட்டியில் பாலு என்பருடன் தகாத உறவு வைத்திருந்த விஜயாவை, அவரது கணவர் குமார் கண்டித்துள்ளார்.

இதனால் குமாருக்கு முருங்கை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து,கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய சட்டத்தை கையில் எடுக்கும் CM விஜய்

2
1 hr 34 mins agoshare
CM Vijay-1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau