பேனர் வைத்த இளைஞர்கள் :உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புத்தமங்கலம் பேருந்து நிலையத்தில் திருமண நிகழ்ச்சிக்காக சாலையில் வைத்து பேனர் ஓட்டிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது லாரி மோதி விபத்து இதில் புத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (26) என்ற இளைஞர் உயிரிழப்பு மேலும் சௌந்தரராஜன் (23) சென்ற இளைஞர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தாக்கி லாரியை கண்ணாடி உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் சம்பவம் குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Related Link குவியல் குவியலாக தேக்கமடைந்துள்ள நெல் மணிகள்