news-tamil-logo

3/15/2026, 12:01:08 PM

news-tamil-logo
more
Home home கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலி.. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
tv

Also Watch

tv

Read this

கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலி.. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

8 பேர் பலி என தகவல்

Posted on: Sep 01, 2024 06:46 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவில் உள்ள மொகல்ராஜபுரம் பகுதியில் இடைவிடாத கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது பாறைகள் விழுந்தன. இதில் 15 வீடுகள் தரைமட்டமானதில் வீடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் SDRF மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மழையால் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில், இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
((விஜயவாடா, ஆந்திரா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு

1
21 mins agoshare
Election datebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved