Also Watch
Read this
By: Web Team

பாஜக ஆட்சிப் பொறுப்பில் உள்ள அசாம் மாநிலத்தில் வங்க மொழி பேசுவோர் அடக்கி ஒடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி எல்லை கடந்து போவதாக கூறியுள்ளார்.
தாய்மொழியை நிலை நிறுத்துவதற்காக போராடும் மக்களை அச்சுறுத்தி துன்புறுத்துவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கண்டித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved