Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 10:19 AM
By: Manigandan Raja

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சிலிண்டர் வெடித்ததில் இரும்புத் துகள்கள் சிதறி அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளின் மேல் விழுந்ததாக மக்கள் குற்றம் சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved