Also Watch
Read this
Posted on: Feb 02, 2026 01:34 PM
By: Manigandan Raja

தலைநகர் டெல்லியில் இந்திய கடலோர காவல் படையின் பொன்விழா கொண்டாட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடல்சார் உணர்திறன் அதிகரித்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முக்கிய சாதனைகளில் ஒன்று என கூறினார்.
சிந்தூர் நடவடிக்கையின் போது கடலோர காவல் படை எதிரிகளுக்கு தக்க பதிலடியை கொடுத்ததாகவும்,மேற்கு கடற்கரையில் கண்காணிப்பை அதிகரித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved