Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானுக்கு சீனா எல்லா வகையிலும் உதவி செய்தது என்பது தெரிந்திருந்தும் பிரதமரோ பாதுகாப்புத்துறை அமைச்சரோ சீனா பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சாடினார்.
அதேபோல், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கூற்றை பிரதமர் நேரடியாக மறுக்கவில்லை எனவும்
கடுமையாக விமர்சித்தார்.