Also Watch
Read this
By: Manigandan Raja
மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி உத்தரவின் பேரில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி கைது செய்யப்பட்ட நரேஷ் தொடர்ந்து செந்தில்பாலாஜியுடன் தொடர்பில் இருக்கிறார்.
ரூ.50 கோடி வரை தருகிறோம் என பேரம் பேசியுள்ளனர் திமுகவின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் பல தவெக எம்எல்ஏக்களிடமும் திமுகவினர் பேரம் பேசி வருகின்றனர் கரூர் கம்பெனியை சேர்ந்த நபர்கள் தான் இதில் தொடர்பில் உள்ளனர்.

40 நாட்களாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டுகிறோம் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் இருந்து இதற்கு மேல் ஒதுங்க வேண்டும்.
தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதாவது உள்ளதா?