Also Watch
Read this
ரயிலின் பின்பக்க எஞ்ஜினில் இருந்து வெளியேறிய புகை.. புகை வெளியேறியதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
எஞ்ஜினில் வெளியேறிய புகை
Updated: Sep 08, 2024 02:02 AM
திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற டெமோ ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியது.
முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என்ஜின்களுடன் சேர்த்து மொத்தம் 8 பெட்டிகளுடன் சென்ற ரயில், திருவெறும்பூர் ரயில் நிலையத்தின் 2-ம் நடைமேடையில் வந்த நின்றது.
அப்போது ரயிலின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த எஞ்ஜின் பகுதியில் புகை வரவே பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு புகை உடனடியாக அணைக்கப்பட்டதால் பதற்றம் தணிந்தது.
About Us
Newsletters
Terms of Use
Privacy Policy
© Copyright Newstamil 2024. All rights reserved
Hand-crafted & made with - Datasense Technologies